இன்று மொடக்குறிச்சியில் உள்ள ஈரோடு தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் வி. கமலநாதன் அவர்கள் தலைமையில், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் எஸ் எம் சாதிக் அவர்கள் கடந்த வாரம் குளோபல் யுனிவர்சிட்டி மற்றும் பாரத் சேவாக் சமாஜ் இணைந்து சமூகப் பணிக்காக வழங்கிய டாக்டர் பட்டம் பெற்றார். இன்று அவருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், கொடுமுடி ஒன்றியத்தின் சார்பாக, ஒன்றிய பொறுப்பாளர் கொடுமுடி பிரபு, சுபாஷ் மூர்த்தி, விசிக வினோத், மொடக்குறிச்சி செந்தில், சிறுத்தை சிவா மாவட்ட நிர்வாகம் ஈரோடு தெற்கு மாவட்டம் விசிக கலந்து கொண்டனர்.