கொடுமுடியில் JCB இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றினர்.

1054பார்த்தது
கொடுமுடியில் JCB இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றினர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஊஞ்சலூர் பணப்பாளையத்தில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இந்த நிலையில் அக்கிரமிப்பு அகற்ற கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கொடுமுடி தாசில்தார் பாலகுமார் மற்றும் நில வருவாய் ஆய்வாளர் , ஊஞ்சலூர் கிராம நிர்வாக அலுவலர் சுகாதார மற்றும் ஊஞ்சலூர் பேரூராட்சித் தலைவர் சசிகலா ஆகியோர் முன்னிலையில் JCB இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி