தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்

58பார்த்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் தாளவாடி மற்றும் 60 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தேங்காய் கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் தாளவாடி மற்றும் 60 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் தேங்காய்களை வாங்கிச் சென்றனர். தேங்காய்கள்: 901 எடை: 4.51 குவிண்டால் மதிப்பு: ரூ.15085/- அதிகவிலை: ரூ.28.25 குறைந்தவிலை: ரூ.15.25 சராசரிவிலை: ரூ.21.75 விவசாயிகள் விற்பனை செய்ததாக விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி