ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கோபிசெட்டிபாளையம் விளைபொருள் - தேங்காய் பருப்பு ஏலம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று (டிசம்பர் 28) தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.
இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு கொண்டு வந்தனர். அதனை வாங்குவதற்காக திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.
லாட்: 39 விவசாயிகள்: 15 வியாபாரிகள்: 8 மூட்டைகள்: 148 அளவு: 6722 கிலோ மதிப்பு: ரூ. 9,06,529/- அதிக விலை: 143.33 குறைந்த விலை: 141.11 சராசரி விலை: 143.07 விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.