ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கோபிசெட்டிபாளையம்
விளைபொருள்- தேங்காய் பருப்பு ஏலம்
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது இதில் புளிம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தேங்காய் பருப்பு கொண்டு வந்திருந்தனர் ஏலத்தில் திருப்பூர் கரூர் ஈரோடு மற்றும் பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் தேங்காய் பருப்பு வங்கி சென்றனர்
லாட்: 30
விவசாயிகள்: 13
வியாபாரிகள்: 4
மூட்டைகள்: 41
அளவு: 1342 கிலோ
மதிப்பு: -ரூ. 2, 62, 030/-
அதிக விலை: 226. 00
குறைந்த விலை: 217. 09
சராசரி விலை: 220. 50
விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்