கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்

64பார்த்தது
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று தேங்காய் ஏலம் நடந்தது. இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய் கொண்டு வந்தனர். அதனை வாங்குவதற்காக திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். தேங்காய் விற்பனை காய்கள்: 728 எடை: 2.68 குவிண்டால் மதிப்பு: ரூ.11,938/- விலை கிலோ: அதிக விலை: ரூ.45.00/- குறைந்த விலை: ரூ.44.00/- சராசரி விலை: ரூ.45.00/-

தொடர்புடைய செய்தி