காவேரி ரயில் பாலத்தில் வட மாநில வாலிபர் பலி

743பார்த்தது
ஈரோடு மாவட்டம் ஈரோடு ரயில்வே நிலையம் பாலத்தில் ரயில் மோதி வாலிபர் இறந்து கிடப்பதாக தகவல். அவரைப் பற்றி மேலும் எந்த தகவலும் தெரியவில்லை , ஆனால் அந்த வாலிபர் வலது கையில் ஹிந்தியில் பச்சை குத்தியதை வைத்து வடமாநில நபர் என்று தெரியவந்தது. மேலும் ஈரோடு இருப்புப்பாதை காவல் நிலையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி