ஈரோடு திருநாள் காலனி சாலையில் ஏற்பட்ட குளியல் விபத்து

71பார்த்தது
ஈரோடு திருநாள் காலனி சாலையில் ஏற்பட்ட குளியல் விபத்து
ஈரோடு, திருநகர் காலனி பம்பிங் ஸ்டேஷன் சாலையில் ஏற்பட்ட குழியால், விபத்து அபாயம் உள்ளது. ஈரோடு மாநகராட்சி, 24வது வார் டுக்கு உட்பட்ட திருநகர் காலனி, பம்பிங் ஸ்டேஷன் சாலையில், தின சரி அதிகளவில் பள்ளி வாகனங் களும், தனியார் கம்பெனி பஸ்களும் செல்கின்றன. இந்நிலையில், அச்சா லையில் திடீரென குழி ஏற்பட்டுள் ளது. சாலையின் கீழே சாக்கடை கால்வாய் உள்ளதால், இரவு நேரங் களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, மாநகராட்சி உடனடி யாக முன் வந்து, அக்குழியை மூட வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி