ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில், மக்கள், வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு, எஸ்கலேட்டர் அமைத் தனர். ஆனால், பயன்பாட்டுக்கு விடாமல் இழுத்தடித்து வந்தனர். வியாபாரிகளின் பலத்த கோரிக் கைகளை தொடர்ந்து, இரு நாட் களுக்கு முன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இரு நாட் களே செயல்பட்ட நிலையில் பழுதாகி நின்று விட்டது. இதனால் மக்கள், வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.