கால்நடை சந்தையில் 90 சதவீதம் விற்பனை

57பார்த்தது
கால்நடை சந்தையில் 90 சதவீதம் விற்பனை
கால்நடை சந்தையில்
90 சதவீதம் விற்பனை
ஈரோடு, கருங்கல்பாளையத்தில் நடந்த மாட்டு சந்தைக்கு, 6, 000 ரூபாய் முதல், 24, 000 ரூபாய் மதிப்பில், 60 கன்றுகள், 22, 000 ரூபாய் முதல், 65, 000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள், 24, 000 ரூபாய் முதல், 80, 000 ரூபாய் மதிப்பில், 280 பசு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
கேரளா, கர்நாடகா விவசாயிகள், வியாபா ரிகள் அதிகம் வரவில்லை. தமிழகம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா, கோவர் மாநில வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை ஆர்வமாக வாங்கி சென்றனர். இதனால், 90 சத் வீத மாடுகள் விற்பனையாகின.

தொடர்புடைய செய்தி