ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தில் புத்தாண்டை தூய்மை பணியாளர்களும் கொண்டாடிய பேரூராட்சி தலைவர்
அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரிசெந்தில்நாதன் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுடன் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடினார். இந்நிகழ்வில் பேரூராட்சி துணைத்தலைவர் பழனிசாமி, கவுன்சிலர்கள் வேலுசாமி, ராதாமாதேஸ்வரேன், சிந்துசுரேஷ், சங்கீதாகந்தசாமி, மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.