புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் மின்சாரம் நிறுத்தம்

62பார்த்தது
புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் மின்சாரம் நிறுத்தம்
புஞ்சைபுளியம்பட்டிதுணை மின் நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் கீழ்கண்ட பகுதிகளில் இன்று(அக்.5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
புஞ்சைபுளியம்பட்டி, ஆம்போதி, ஆலத்தூர், காரப்பாடி, கணுவுக்கரை, நல்லூர், செல்லப்பம்பாளையம், ஆலம்பாளையம், ராமநாதபுரம், செல்லிப்பாளையம், மாதம்பாளையம். பொன்னம்பாளையம்,வெங்கநாயக்கன்பாளையம் இந்த தகவலை சத்தியமங்கலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் டி. சண்முகசுந்தர்ராஜ் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்தி