சத்தியமங்கலத்தில் மீண்டும் மல்லிகைப்பூ விலை உயர்வு

70பார்த்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி இன்றும் (ஜனவரி 4) பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 9 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நிலவரம்: விலை கிலோவுக்கு மல்லிகை: ரூ.1750/2135 முல்லை: ரூ.800/1400 காக்கடா: ரூ.500/675 செண்டு: ரூ.10/55 கோழி கொண்டை: ரூ.70/130 ஜாதி முல்லை: ரூ.750 கனகாம்பரம்: ரூ.1020 அரளி: ரூ.220 துளசி: ரூ.50 செவ்வந்தி: ரூ.200.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி