சத்தியில் மல்லிகைப்பூ ஒரே நாளில் ரூ 2800 ஏலம் போனது

60பார்த்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 7 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்

நிலவரம்: விலை கிலோ1க்கு
மல்லிகை: 1600/2800
முல்லை: 850/1145
காக்கடா: 500/900
செண்டு: 10/64
கோழி கொண்டை: 50/120
ஜாதி முல்லை: 750
கனகாம்பரம்: 700
அரளி: 280
துளசி: 50
செவ்வந்தி: 180

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி