ஊராட்சி நிதியில் வெற்று விளம்பரம் - இபிஎஸ்

38பார்த்தது
ஊராட்சி நிதியில் வெற்று விளம்பரம் - இபிஎஸ்
திமுக அரசு ஊராட்சி நிதியில் வெற்று விளம்பரம் மேற்கொள்ள முனைப்பு காட்டுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். மேலும் அவர், "4 ஆண்டு சாதனை என்று பொய்யான செய்திகளை வீடியோக்களாகத் தயாரித்து அதை கிராமங்கள்தோறும் LED திரைகள் மூலம் ஒளிபரப்பச் செய்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார். வரிப்பணத்தை வீண் விரயம் செய்யும் திட்டத்தை உடனடியாக இந்த அரசு கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி