பழனி வரும் பக்தர்களுக்கு அவசர உதவி எண்கள்

60பார்த்தது
பழனி வரும் பக்தர்களுக்கு அவசர உதவி எண்கள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில், பழனிக்கு சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள, தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 04545-240293,241293, மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 995 ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி