போர் எதிரொலி.. இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

71பார்த்தது
போர் எதிரொலி.. இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
இந்திய பங்குச்சந்தைகள் இன்று (மே 09) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. காலை வர்த்தக நேர தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 78,968 புள்ளிகளுடன் தொடங்கிய நிலையில், தற்போது 650 புள்ளிகள் சரிந்து 79665.51 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 23,935 புள்ளிகளுடன் தொடங்கிய நிலையில், தற்போது, 228 புள்ளிகள் சரிந்து 24038 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. IND-PAK போர் எதிரொலியால் 2வது நாளாக முதலீட்டாளர்கள் விற்பனை அழுத்தத்தை சந்தித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி