19ஆம் தேதி வரை வறண்ட வானிலை

61பார்த்தது
19ஆம் தேதி வரை வறண்ட வானிலை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் (பிப்., 13, 14) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். வருகிற 19ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு ஏதும் இல்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி