தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் - வானிலை மையம்

66பார்த்தது
தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் - வானிலை மையம்
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று (மார்ச்.14) முதல் 16-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று முதல் மார்ச்.17-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் உயரக்கூடும். மார்ச் 18-ம் தேதி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி