இரட்டை கொலை - உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்

59பார்த்தது
இரட்டை கொலை - உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்
மயிலாடுதுறை இரட்டை கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முட்டம் கிராமத்தில் 2 பேர் கொல்லப்பட்டதற்கு முன்விரோதமே காரணம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் மாவட்ட எஸ்.பி. தொடர் பேச்சுவார்த்தை நடத்தியபின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதோடு, உடலை வாங்கவும் உறவினர்கள் சம்மதித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி