“எனக்காக ஒரு வீடு கூட கட்டல” - மோடி பேச்சு

56பார்த்தது
“எனக்காக ஒரு வீடு கூட கட்டல” - மோடி பேச்சு
டெல்லி அசோக் விஹார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பயனாளிகளுக்கு வீட்டிற்கான சாவிகளை பிரதமர் மோடி வழங்கினார். அதன் பிறகு பேசிய அவர், “பிரதமர் மோடி தனக்காக ஒரு வீடுகூட கட்டியதில்லை என இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக நான் 4 கோடி ஏழை மக்களுக்கு வீடு வழங்கி, அவர்களின் கனவை நனவாக்கியிருக்கிறேன். நான் எனக்காக மாளிகை கட்டியிருக்க முடியும். ஆனால் மக்களுக்கு வீடு கொடுப்பதே எனது கனவு” என்றார்.

தொடர்புடைய செய்தி