தமிழ்நாட்டின் மிக விலையுயர்ந்த சிலை எது தெரியுமா?

74பார்த்தது
தமிழ்நாட்டின் மிக விலையுயர்ந்த சிலை குமரி முனையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைதான். கடல் நடுவே நீர்மட்டத்தில் இருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது, 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 1, 2000-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இதை வடிவமைக்க ரூ.6 கோடி ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது. இந்த சிலையின் மொத்த எடை 2500 டன் ஆகும். 

நன்றி: Yadhav Varma Talks

தொடர்புடைய செய்தி