அனுமனின் அருள் பெற செவ்வாய்க்கிழமைகளில் இதை செய்யுங்கள்

72பார்த்தது
அனுமனின் அருள் பெற செவ்வாய்க்கிழமைகளில் இதை செய்யுங்கள்
அனுமனின் அருள் பெற்ற இந்த 7 ராசிக்காரர்கள் வாழ்வில் பிரச்சனைகளை தவிடுபொடியாக்க செவ்வாய்க்கிழமைகளில் இவற்றை செய்வது நல்லது. பொதுவாக, செவ்வாய்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வது சிறப்பு. அருகில் உள்ள ஆஞ்சநேயர், பெருமாள் கோயில்களில் வடை மாலை சார்த்தி வழிபடுவது நல்லது. 11 வெற்றிலை மாலைகளை அணிவித்து வணங்கலாம். ஏழைகளுக்கு வெண்ணெய் தானம் செய்யலாம். செந்தூர திலகமிட்டு வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

தொடர்புடைய செய்தி