இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு.. வீட்டு வாசலில் கோலமிட்ட திமுகவினர்

51பார்த்தது
தமிழ்நாட்டில் மத்திய பாஜக அரசு மும்மொழிக்கொள்கையை திணிக்க முயலுவதாக கூறி திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இதை எதிர்த்து திமுகவை சேர்ந்த பெண்கள் கோலமிட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அயப்பாக்கத்தில் 2 கி.மீ தூரம் இந்தி திணிப்பை எதிர்த்து திமுக மகளிர் குழுவினர் தங்கள் வீடுகளில் கோலமிட்டுள்ளனர்.

நன்றி: News18Tamilnadu
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி