அழுகிய நிலையில் திமுக பிரமுகர் சடலம் மீட்பு

78பார்த்தது
அழுகிய நிலையில் திமுக பிரமுகர் சடலம் மீட்பு
சேலம்: அழுகிய நிலையில் திமுக பிரமுகரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த திமுக முன்னாள் வார்டு உறுப்பினர் ஆறுமுகம் கடந்த ஏப்.12-ல், காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர். இந்நிலையில், அழுகிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆறுமுகத்தின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி