"திமுக அரசு ஏமாற்றி விட்டது'' - இபிஎஸ் குற்றச்சாட்டு

54பார்த்தது
"திமுக அரசு ஏமாற்றி விட்டது'' - இபிஎஸ் குற்றச்சாட்டு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “4 ஆண்டு கால ஆட்சியில் 80% வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை'. தேர்தல் பிரச்சாரத்தின் போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள். இப்போது அது என்ன ஆனது?'. `மத்திய அரசு தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என முதலமைச்சர் ஸ்டாலின் கையை விரித்து விட்டார். நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது'' என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி