திண்டுக்கல் வேடசந்தூர் அருகே மாவட்ட எல்லையான கல்வார்பட்டி சோதனை சாவடி பகுதியில் மாவட்ட கலால் உதவி ஆணையர் பால்பாண்டி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெய்கணேஷ் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வெளி மாநில மது பாட்டில்கள் கடத்தி செல்லப்படுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.