திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

70பார்த்தது
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (30. 12. 2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி