பழனி: பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை

75பார்த்தது
பழனி: பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களை குறிவைத்து குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது. இந்நிலையில், பழனி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் பயணிகளிடம் குட்கா புகையிலை உபயோகிப்பை தடுக்கும் வகையில் நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி