திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ரெய்டு அதிரடியாக நடைபெற்று வருகிறது. வருகின்ற மூன்றாம் தேதி பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெறுவதை முன்னிட்டு, கடைகளில் விற்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பழனி MHO தலைமையில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.