மண்டு காளியம்மன்கோவில் காவலர்கள் பூங்குன்டம் இறங்கி வழிபாடு

80பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
பழனி அடுத்த நெய்க்காரப்பட்டி அருள்மிகு மண்டு காளியம்மன் திருக்கோவில் பூங்குன்டம் இறங்கும் விழாவில் பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் சந்திரன், அருண் பிரசாத் மற்றும் ஊர்க்காவல் படையினர் பூக்குன்றம் இறங்கி வழிபாடு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி