பழனி: ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு முக கவசம்

52பார்த்தது
பழனி: ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு முக கவசம்
இந்தியாவில் மீண்டும் உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழனி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பழனி நகராட்சி 25-வது வார்டு கவுன்சிலர் ஜென்னத்துல் பிர்தவுஸ் மற்றும் விசுவாச அறக்கட்டளை சார்பில் 60 கர்ப்பிணிகளுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அ. தி. மு. க. பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி