காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் காரசாரம்

71பார்த்தது
திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இன்று மாமன்ற உறுப்பினர் தனபாலன், மாநகராட்சியில் நடைபெற்ற 4. 66 கோடி ஊழல் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக், பாரதி ஆகியோர் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் 8, 500 கோடி திருட்டு, பணக்காரர்களுக்கு 16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த ஏழைத்தாயின் மகன் மோடி என்று பிளக்ஸ் போர்டு காண்பித்து கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி