ஆத்தூர்: சூடுபிடித்துள்ள ரியல் எஸ்டேட் தொழில்

50பார்த்தது
ஆத்தூர்: சூடுபிடித்துள்ள ரியல் எஸ்டேட் தொழில்
திண்டுக்கல், ஆத்தூரில் முதல் டைட்டல் பார்க் அமையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு ரியல் எஸ்டேட் தொழிலும் சூடுபிடித்துள்ளது. தரிசு நிலங்கள் வீட்டு மனைகளாக பிரித்து அனுமதி பெற்று விற்பனை செய்ய தொடங்கி இருக்கின்றனர். பல்வேறு பகுதி மக்கள் ஆத்தூரை நோக்கி நிலங்களை வாங்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி