திண்டுக்கல் அருகே பத்தாம் வகுப்பு பொது தேர்வு அரசு பள்ளி மாணவன் சாதனைபடைத்துள்ளார். பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் சிவனேஷ் 500 க்கு 487 மதிப்பெண்கள் பெற்று வடமதுரைக்கே பெருமை சேர்த்தார். மாணவர் சிவனேஷ்க்கு ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி ஆசிரியர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.