தாடிக்கொம்பு: பொதுமக்களுடன் நல்லுறவு ஆலோசனை கூட்டம்

84பார்த்தது
தாடிக்கொம்பு: பொதுமக்களுடன் நல்லுறவு ஆலோசனை கூட்டம்
தாடிக்கொம்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரபாகரன், காவலர் முரளி உள்ளிட்ட காவலர்கள் செட்டிநாயக்கன்பட்டி சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இன்று (அக்.,5) நல்லுறவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன், "தங்களது பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் சுற்றி திரிந்தால் உடனடியாக காவல் நிலையம் அல்லது ரோந்து காவலருக்கு தெரிவிக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி