திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சியில் இன்று (அக்.5) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பார்வையிட்டு, காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். உடன் காவலர்கள் மற்றும் பயிற்சி காவலர்கள் என ஏராளமானோர் இருந்தனர்.