நத்தம்: புகையிலை விற்பனை செய்த நபர் கைது

66பார்த்தது
நத்தம்: புகையிலை விற்பனை செய்த நபர் கைது
நத்தம் பகுதியில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக துணை கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தரன் அவர்களுக்கு தகவல் கிடைத்ததின் பேரில் அப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது நத்தம் பேருந்து நிலையம், துரைக்கமளம் பள்ளி அருகே புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த தியாகராஜனை கைது செய்து அவரிடமிருந்து ஐந்து கிலோ குட்காவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி