திண்டுக்கல்: பைக்கில் வந்து தொல்லை.. இளைஞர் போக்சோவில் கைது

63பார்த்தது
திண்டுக்கல்: பைக்கில் வந்து தொல்லை.. இளைஞர் போக்சோவில் கைது
திண்டுக்கல் எரியோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 18 வயது சிறுவன் விலையுயர்ந்த பைக்கில் வந்து தொடர்ந்து மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் எரியோடு போலீசார் 18 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி