திண்டுக்கல் மாவட்ட ADSP மகேஷ் மேற்பார்வையில், DCRP, DSP முத்துகிருஷ்ணன் தலைமையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் & காவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. பயிற்சியின் போது குற்றம் & குற்றவாளிகளை, குற்றவாளிகளை கண்காணிக்கும் வலை பின்னல் முறை (CCTNS)-ன் செயலி மேம்படுத்தப்பட்டுள்ளதால், அது குறித்து காவல்துறையினருக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.