தற்கொலை முயற்சி

563பார்த்தது
தற்கொலை முயற்சி
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆல் அவுட் லிக்யூட் கொடுத்து தற்கொலை முயற்சி.

திண்டுக்கல் கசவனம்பட்டி அருகே உள்ள போத்திநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார்-32. இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து ஆல் அவுட் லிக்விட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் தகவல் அளித்தனர். இதையடுத்து இவரை மீட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி