திண்டுக்கல் மெயின் ரோடு மாநகராட்சி அருகில் பாஜகவின் பங்கு சந்தை ஊழல் மூலமாக 5 கோடி மக்களிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்யும் படி வலியுறுத்தி அதன் மூலம் 38 லட்சம் கோடி ஊழல் செய்த மோடி மற்றும் அமித்ஷாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மோடி அமித்ஷாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.