திண்டுக்கல், நேருஜி நகரவே மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள லிங்கேஸ்வரர் கோவிலில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இப்பூஜையில் அப்பகுதியை சேர்ந்த எண்ணற்ற சிவனடியார்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.