திண்டுக்கல்: EPS 95 ஓய்வூதியத்தை உயர்த்த ஆர்பாட்டம்

70பார்த்தது
திண்டுக்கல்: EPS 95 ஓய்வூதியத்தை உயர்த்த ஆர்பாட்டம்
சங்கத்தின் சார்பாக EPS 95 ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து குறைந்தபட்சம் 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் தவமணி தொடங்கி வைக்க மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.

தொடர்புடைய செய்தி