திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்த பழனி தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஓவியாஞ்சலிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். உடன் பெற்றோர் மற்றும் பலர் உள்ளனர்.