திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

60பார்த்தது
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்
திண்டுக்கல்லில் இன்று 14-03-2025 இரவு 11.00 மணி முதல் நாளை சனிக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி