திண்டுக்கல்: கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்த ஆணையர்

74பார்த்தது
திண்டுக்கல்: கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்த ஆணையர்
திண்டுக்கல் மாநகராட்சி 47வது வார்டு-சந்தை ரோடு மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிட பணி, 35வது வார்டு- ராஜலட்சுமி நகர் பூங்காவில் தூய்மை பணி, வார்டு - சந்தை ரோடு நுண்ணுரம் செயலாக்க மையம் ஆகிய பணிகளை இன்று மாநகராட்சி ஆணையர் இரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். ITC நிறுவனம் மூலமாக குப்பையை தரம் பிரித்தல் சம்பந்தமாக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடைய பணியையும் ஆய்வு செய்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி