திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் போலீசார் வழங்கிய நேரத்தை கடந்து பேசியதாக மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட, 9 நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று (மார்ச் 19) மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ, கட்சியைச் சேர்ந்த 8 பேரை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்கள். அடுத்த கட்ட விசாரணை வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.