அக். 5ம் தேதி முதல் 12ம் வரை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 விழிப்புணர்வு வாரமாக திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு
போக்குவரத்து கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.
இதில் உறுப்பினர்கள் வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.