அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல்

1319பார்த்தது
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல்
இளைஞரை மர்ம நபர்கள் தாக்கியதில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. திண்டுக்கல் அருகே கோபால்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சூர்யா-17. இவர் அதே பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே நடந்து வந்த போது மர்ம நபர்கள் இவரை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி